2 வயது குழந்தை பலி

img

மும்பை: மருத்துவமனையில் தவறான ஊசி போட்டதால் 2 வயது குழந்தை பலி  

மும்பையில் தூய்மைபணியாளர் 2 வயது குழந்தைக்கு தவறான ஊசி போட்டதால்  4 ஊழியர்கள் மீது ஜன.20 (வியாழக்கிழமை) அன்று வழக்குப்பதிவு செய்தனர்.